Friday, October 29, 2010

முரண்


உடல் வருடும்
தென்றல்!

மணம் வீசும்
காட்டுப்பூ!

சலசலக்கும்
நீரோடை!

செவி வருடும்
பறவை ஒலி!

வேகும் பிணத்துடன்
வெட்டியான்!

2 comments:

ஜெயந்த் கிருஷ்ணா said...

கவிதை அருமை..

அரவிந்த் said...

மிக்க நன்றி நண்பா.